Wednesday, February 16, 2011

இது தான் காதலா!

 
சென்னை - தரமணியில் நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு தன்னுடைய அறை இருக்கும் இடத்திற்கு செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்து கொண்டான் ரவி. அது மதிய நேரமாக இருந்ததால் பஸ்சில் கூட்டம் இல்லாமல் இருக்கைகள் பல காலியாக இருந்தன. வெயில் வாட்டியதால் ஒரு இருக்கையில் ஜன்னலோரமாய் அல்லாமல் உட்புறமாய் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு இன்டர்விவ் சரியாக அமையாத விரக்தியில் வாடிய முகமாய் ஏதோ சிந்தனையில் இருக்கையின் கம்பியில் சாய்ந்தான். தன் கையில் கசக்கி வைத்திருந்த டிக்கெட் சுருட்டு கீழே விழுந்ததை உணர்ந்து அதை எடுத்து விட்டு தனக்கு பின்னால் இருக்கும் இருக்கைகளை சாதரணமாகப் பார்த்துவிட்டு பழைய நிலைக்கே திரும்பி கண்களை மூடிக் கொண்டான்.

மூடியக் கண்களில் இப்போது வேறு மாதிரியான சிந்தனை ஓட ஆரம்பித்தது. பஸ்சை சுற்றும் முற்றும் பார்த்ததில் கடைசி இருக்கையில் இருந்த அந்த வடிவான ஆளைப் பற்றிய நினைவு ஓடத்தொடங்கியது. மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று மனம் தொல்லை செய்ய இப்போது அந்த ஆளை எதேச்சையாக பார்ப்பது போல திரும்பிப் பார்த்தான். அவன் பார்க்கும் போது அந்த ஆளும் அவனை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து உடனே முகத்தை திருப்பிக் கொண்டுவிட்டான். மனசுக்குள் அவர் சாதரணமாக பார்த்தாரா? இல்லை அவருக்கு தன்னைப்  பிடித்திருக்கிறதா? அவரும் தன்னைப் போல ஓரின ஈர்ப்பு உடையவரா? என்று என்னென்னவோ சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது அவனுக்குள். மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு.

மீண்டும் பார்த்து அவர் ஏதாவது தன்னை திட்டிவிட்டால் மானம் போய்விடுமே என்ற பயமும் கூடவே இருந்தது. இதற்க்கெல்லாம் கட்டுப்படக் கூடியதா காமம்! மீண்டும் திரும்பிப் பார்த்தான், சொல்லி வைத்தது போல அவரும் பார்க்கிறார். நாம் திரும்பிப் பார்க்கும் போது தான் அவரும் நம்மை பார்க்கிறாரா? இல்லை அவர் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாரா? என்று குழப்பமாக இருந்தது ரவிக்கு. அவன் அவரை இரண்டு முறை திரும்பிப் பார்ப்பதற்கு முன்னே பஸ் மூன்று நிறுத்தங்கள் தாண்டி இருந்தது. இன்னும் 15 நிமிடங்களில் ரவி இறங்க வேண்டும். ஆகவே அடுத்த இரண்டு நிமிடங்களில் 5 முறையாவது திரும்பிப் பார்த்திருப்பான். ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் அவரும் அவனை பார்த்து கொண்டிருந்தார். தன்னை அறியாமல் தனது ஆண்குறி விறைத்து எழுந்தது ரவிக்கு. நமக்கு தோதான ஆள் தான் என்பதை இருவரும் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். அந்த பார்வை பரிமாற்றங்கள் ரவி மனசுக்குள் புழு நெளிந்த உணவை ஏற்படுத்தியது.

இனி என்ன செய்வது? கண்கள் மட்டும் காதல் புரிந்தால் போதுமா? அடுக்கடுக்காக என்னென்னவோ ஆசைகள். நிறுத்தங்கள் தாண்ட ஆட்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். சற்று நேரத்தில் சட்டென்று அந்த ஆள் ரவியின் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்துக் கொண்டார். அட ச்சே... இவ்வளவு பக்கத்தில் வந்தவர் நம்முடன் வந்து அமரவில்லையே என்று ரவி வருத்தப்பட்டிருக்க வேண்டும். அவனது முகம் அந்த ஏமாற்றத்தை வெளிபடுத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் அவர் தன்னை விட பயம் கொண்டவர், நல்லவராக இருப்பார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ரவி. அவர் இந்த அளவிற்கு ரவியின் பக்கம் நெருங்கி வந்ததும் நிமிடத்திற்கு 72 முறை துடித்துக் கொண்டிருந்த அவனது இதயம் நூரைத் தாண்டி துடிக்க ஆரம்பித்தது. அவனது ஆண்குறி விறைத்து ஜட்டியை மீறி திமிறிக் கொண்டிருந்தது. லேசாக ஆண்குறியில் யாராவது உராய்ந்து விட்டால் கூட விந்து வெளியேறிவிடும் போல இருந்தது. 

தன்னுடைய இதயம் மட்டுமல்ல, அந்த ஆளினுடைய இதயம் கூட அதிகமாக துடித்துக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான். உண்மையில் தன்னை விட அந்த ஆள் தான் அதிக பயத்தோடு இருப்பதையும் கவனித்தான். அது பயமா? இல்லை. அது காம உணர்ச்சி. அவனது பார்வை ரவியை கொலை செய்வது போல இருந்தது. அவனது ஆண்குறி விறைத்திருப்பதை பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது. மற்றவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக ஒருமுறை திரும்பி பார்க்கவே பயமாக இருக்கும் போது அவனது ஆண்குறியை எப்படி பார்ப்பது!

இதுவரைக்கும் ஒரு 35 வயது மதிக்கத்தக்கவராக நினைத்திருந்தது தவறு என்பதுவும் அவன் அருகில் வந்த பிறகு தான் புரிந்தது. அதிகமானால் அவனுக்கு 28 வயது தான் இருக்கும். கம்பளிப் பூச்சி போன்ற மீசையும் லேசான தாடியுமாக இருந்த அவன் கண்கள் உண்மையாகவே ஆளை மயக்கிவிடும் அழகு. கண்கள்களால் காதல் செய்வதும் காமம் அனுபவிப்பதும் எத்தனை இன்பமானது! அந்த இன்பத்தை அணு அளவும் குறையாமல் இருவரும் அனுபவித்திருக்க வேண்டும். அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. இப்படிச் சொல்லலாம், சுய இன்பத்தின் போது தன்னையே மறந்து இன்பத்தில் லயிக்கும் அந்த உச்சகட்ட இன்பத்தினைப் போன்ற  உன்னத உணர்வு அது.


ஆனால் இப்போது கண்களால் சுகம் அனுபவிப்பது கூட நரகமாக மாறியது ரவிக்கு. அவனை ஆடை இல்லாமல் நிர்வாணமாகப் பார்க்க வேண்டும், அவனைத் தொட வேண்டும், உச்சி முதல் பாதம் வரை முகம் பதிக்க வேண்டும், அவன் ஆண்குறியை கையால் தொட்டு வாயால் சுவைக்க வேண்டும் என்று கற்பனை நீண்டுகொண்டே போனது. பஸ்ஸில் ஏறிய பிறகு சில பார்வைகளில் கண்களால் காதலித்து அடுத்த சில நிமிடங்களில் அந்த காதலில் காம உணர்வு ஊற்றெடுத்து தீராப் பசியோடு இருவரும் அருகருகில் இருகின்றனர். இருந்தும் என்ன பயன்?

பேருந்து கிண்டி வந்துவிட்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் ரவிக்கு இறங்க வேண்டும். இனிமேலும் அவன் பேசுவான் என்று காத்திருப்பதில் பயனில்லை. ஆனால் தனக்கும் பேச பயம். என்ன செய்வது? சட்டென்று பேன்ட் பாக்கெட்டில் இருந்த கைபேசியை அவன் பார்க்கும் விதமாக கையில் வைத்துக் கொண்டான் ரவி. ரவியினுடைய  கையில் மொபைல் போன் இருப்பதை அவன் சட்டை செய்யவேயில்லை. அவனுக்குப் புரியவில்லையா? அல்லது அவனிடம் கைபேசி இல்லையா? என ரவிக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் அவன் பேச நினைக்கிறான், அவன் கண்கள் ஏதோ கேட்க நினைக்கிறது. பேசவில்லை. இத்தனை உள்மனப் போராட்டங்களும் ஆட்கள் நிரம்பிய பேருந்துக்குள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ரவிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தான் இறங்கப் போவதை உடல் அசைவுகளாலும், உடைகளை சரி செய்து கொள்வது போலவும் காட்டிக்கொண்டான். அவனும் அதை புரிந்துக் கொண்டிருக்க வேண்டும். என்ன பயன்? பேச இயலாதவர்களைப் போல இருவரும் மின்னி முழுங்கிக் கொண்டிருக்கிறார்களேத் தவிர பேசும் துணிவில்லை. இரண்டு பேருக்குமே பக்கத்தில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற பயம் வேறு. இப்போது கிட்டத்தட்ட இரண்டுபேருமே பேசும் நம்பிக்கையை இழந்திருக்க வேண்டும்.

காதல் ரசம் சொட்டிய கண்களில் பிரிவின் சோகம் கோரத் தாண்டவம் ஆடத் துவங்கிவிட்டது.ஏமாற்றத்தின் வலி ஆண்குறியையும் பழைய நிலைக்கே திருப்பியிருந்தது. 20 நிமிடங்களில் எதை எதையோ பகிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்ட இரண்டு உள்ளங்களும் முதலும் கடைசியுமாக ஒரு புன்னகையை மட்டும் பரிமாறிக் கொண்டது. ரவி எழுந்து படிக்கட்டிற்க்கு அருகில் சென்று அவனை திரும்பிப் பார்த்தான். அவன் தெரியவில்லை. பஸ்சில் கூட்டம் நிரம்பியிருந்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றம் ஒருவித புன்னகையை வரவழைத்தது ரவிக்கு. பஸ்சிலிருந்து இறங்கி இரண்டடி தூரம் நடந்து மீண்டும் திரும்பிப் பார்த்தான். பேருந்து புறப்பட்டிருந்தது.

அந்த நேரம் அந்தி நேரம்!

 
அது ஒரு சனிக்கிழமை இரவு. அன்று, நான் எனது நண்பர்கள் ரவி, அன்பு, கணேஷ் மற்றும் பிரபு ஆகிய ஐந்து பேரும் பக்கத்து ஊரில் இருக்கும் பாருக்கு சென்று தண்ணி அடிக்க திட்டமிட்டோம். வழக்கமாக தண்ணி அடிப்பதென்றால் பைக்கில் தான் செல்வோம். ஆனால் பக்கத்து ஊர் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தான் என்பதால் அன்று ஜாலியாக நடந்து சென்று வரலாம் என்று நடந்தே சென்றோம். யாருக்கும் தெரியாமல் மறைந்து ஒளிந்து எப்படியோ பார் சென்று சேர்ந்து, எங்களில் இரண்டு பேர் மட்டும் ஒரு ஹால்ப் விஸ்கி வாங்கி அடித்தார்கள், மற்ற நாங்கள் மூன்று பேரும் ஆளுக்கு இரண்டு பீர் அடித்தோம். எல்லாம் முடிந்து வீட்டுக்கு கிளம்பலாம் என்றிருக்கும் போது இடி மின்னலுடன் மழை கொட்ட ஆரம்பித்தது.

கொஞ்ச நேரம் இருந்து பார்த்தோம், மழை விட்டதாக இல்லை. சரி, இனிமேலும் நின்றுக் கொண்டிருக்காமல் மழையில் நனைத்தே போய்விடலாம் என்று முடிவு செய்து அந்த கொட்டும் மழையில் நடக்க ஆரம்பித்தோம். எங்களில் என்னிடம் மட்டும் தான் மொபைல் உண்டு. மழையில் நடந்து போக முடிவு செய்ததுமே மொபைலை ஒரு பாலிதீன் பையில் சுற்றி கணேஷிடம் கொடுத்து அதை அவன் ஜட்டிக்குள் வைத்திருந்தான்.

மழைக்கு பயந்துக் கொண்டு  நாங்கள் ஒதுங்கியிருந்திருந்தால் அந்த தருணத்தை நிச்சயம் இழந்திருப்போம். என்னவொரு அனுபவம் அது! வாழ்க்கையில் இதுபோன்ற தருணங்கள் எப்போதாவது தான் வாய்க்கும் போல! நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தார் சாலையில், மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில், எப்போதாவது சர்ர்ர் என்று தண்ணீரை பீய்ச்சி அடித்துக் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில், திடிரென்று கிலியை உண்டாக்கும் இடி மின்னல்களில், விடாமல் கொட்டிக் கொண்டிருந்த அடர் மழையில், உடல் நடுங்கிக் கொண்டே, அரை போதையில் நண்பர்களுடன் சத்தமாக பேசி, சிரித்து நடப்பது.... ஹையோ!!! நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது, அதை அனுபவித்த போது!!! சொல்ல வார்த்தைகள் இல்லை...

சாலையில் வண்டிகள் வருகிற போகிற போதெல்லாம் ஓஓஓஓஓ வென்ற சத்தமும், ஊளையுமாக நடந்து வந்துக் கொண்டிருந்தோம். எங்கள் ஊர் பக்கம் வந்ததும் இன்னும் அதிகமாக கத்தி ஒரு வண்டியையும் விடாமல் கூப்பிட்டு கூப்பாடு போட்டுக் கொண்டே வந்தோம். எங்கள் ஊருக்கு பக்கத்தில் வந்ததும் எங்களை அறியாமலே நாங்கள் நடு சாலையில் நடக்க ஆரம்பித்திருந்தோம். டெம்போ, வேன் போன்ற பெரிய வண்டிகளில் சென்றவர்கள் எங்கள் குரலுக்கு தோதாக எதிர் குரல் கொடுத்துக் கொண்டு சென்றதும், பைக்கில் சென்ற சிலர் எங்களை 'தேவிடியா பயல' என்று திட்டிச் சென்றதும் எங்கள் உற்சாகத்தை கொஞ்சமும் குறைக்காமல் பார்த்துக் கொண்டது.

அப்போது, எங்கள் எதிரே சற்று தூரத்தில் இரண்டு விளக்குகள் எறிந்தபடி ஒரு வாகனம் வந்துக் கொண்டிருந்தது, உற்சாகத்தில் நாங்கள் சத்தம் போட அந்த வண்டி எங்கள் பக்கம் வந்து சர்ர் என்று பிரேக் அடித்து நின்றது. பக்கத்தில் வந்த போது தான் தெரிந்தது அந்த வண்டி போலீஸ் ஜீப் என்று! போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்குவதற்குள் ஓடிவிடலாமா என்று யோசித்தோம், ஆனால் எங்களால் அசையக் கூட முடியவில்லை. ஜீப்பை நிறுத்தியதும் ரன்னிங்க்லேயே இறங்கிய காவல் உதவி ஆய்வாளர் (S.I) எங்களிடம் வந்து விட்டான்.

"
எந்த ஊருடா நீங்க? இந்த நேரத்துல என்ன பண்ணுரிங்க?"
என்று கோபம் கொப்பளிக்க S.I எங்களை மிரட்ட நாங்கள் ஒரு நிமிடத்தில் போதை இறங்கி தொடை நடுங்க ஐயோ! அம்மா! என்று உளற ஆரம்பித்து விட்டோம். சார் சார் என்று கெஞ்சிப் பார்த்தும் அவன் எங்களை விட்டபாடில்லை. S.I -யுடன் இன்னும் இரண்டு காவலர்களும் இருந்தார்கள். அவர்களிடம் எங்களை ஜீப்பில் ஏற்ற சொன்னான். எங்களை ஜீப்பில் ஏறச் சொல்லுவான் என்று அந்த காவலர்களும் கூட எதிர்பார்க்கவில்லை. விடாமல் அவனிடம் நாங்கள் அழாத குறையாக மன்றாடினோம்.

"ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டான்.

"வீட்டுக்கு தெரிஞ்சா செத்தோம்டா" என்பது தான் எங்கள் ஒவ்வொருவரின் கவலை!

காவல் நிலையம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், அடுத்த ஊரில் தான் இருக்கிறது. இரண்டே நிமிடத்தில் காவல் நிலையத்தில் சென்று இறக்கி விட்டான். வாழ்க்கையில் முதல் முறையாக காவல் நிலையத்திற்குள் போகிறோமே என்ற கலக்கத்தில் வண்டியை விட்டு இறங்கினோம். நல்லவேளையாக மக்கள் யாரும் இல்லை.

"OK முத்து நீங்க கிளம்புங்க." என்று ஒரு போலீசிடம் சொல்லி விட்டு S.I காவல் நிலையத்திற்கு உள்ளே சென்றான். நாங்கள் எங்கள் பக்கத்திலிருந்த இன்னொரு போலீசிடம் எங்களை விட்டு விடும்படி கெஞ்ச ஆரம்பித்தோம். "நீங்கலாம் படிக்கிற பசங்க தானடா" என்று கேட்டார். ஆமா சார், நான் இன்ஜினியரிங் படிக்குறேன்!, நான் பன்னிரண்டு படிக்குறேன்!... என்று நாங்கள் பழத்திற்கு முந்திய அண்டி போல சொன்னோம். வேலைக்குச் செல்லும் என்னுடைய மற்ற மூன்று நண்பர்களும் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தார்கள்.

"ஒண்ணும் பண்ண மாட்டார். சும்மா மிரட்டி விட்டுருவார்" என்று சொல்லி விட்டு அவரும் உள்ளே போனார். நாங்கள் வெளியே நின்றுக் கொண்டிருந்தோம். "எத்தனை சந்தோசமாக இருந்தோம், ஆனால் கொஞ்ச நேரத்தில் இப்படி ஒரு சிக்கலில் வந்து மாட்டிக் கொள்வோம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லையே" என்று ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து நொந்துக் கொண்டோம். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த நேரத்திலும் நாங்கள் அனைவரும் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் கவனமாக ஒரு ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்தோம். அப்போது மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. குளிரிலும், பயத்திலும் உடல் வேறு நடுங்கிக் கொண்டிருந்தது.
 
கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் உள்ளே போன அந்த கான்ஸ்டபிள் வெளியே வந்து எங்களை உள்ளே போகச் சொன்னார். அந்த கான்ஸ்டபிள் மற்றும் காவல் நிலையத்தில் ஏற்கனவே இருந்த இன்னொரு கான்ஸ்டபிளும் சேர்ந்து எங்கோ ஜீப்பில் ஏறி சென்று விட்டார்கள். மணி 12 தாண்டி விட்டது. வீட்டில் தேடுவார்களே என்று கொலை நடுங்கிக் கொண்டிருந்தது எங்கள் ஒவ்வொருவருக்கும். எங்களுக்கு இன்னும் அதிகமாக பயம் வந்து விட்டது. ஆனாலும் நாங்கள் S.I யை பார்த்து எங்களை விட்டு விடுமாறு கேட்க வேண்டி அனைவரும் உள்ளே சென்றோம்; S.I கொஞ்சம் சின்னப் பையனாகத் தெரிந்தான்.

எங்களைப் பார்த்ததும் முகத்தை கொஞ்சம் மூர்க்கமாக வைத்துக் கொண்டான். முதலில் எங்கள் ஒவ்வொருவரின் விபரங்களையும் கேட்டான். எங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கொஞ்சம் கூல் ஆகிவிட்டான். சிரித்த முகமாக இருந்ததும் நாங்கள் எங்களை விட்டு விடும்படி கேட்டோம். ஆனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல காலையில் போனால் போதுமென்று சொல்லி விட்டான்.

அந்த காவல் நிலையத்தில் நாங்கள் ஐந்து பேரும் மற்றும் அந்த S.I யும் தான் இருந்தோம். S.I மேசையில் இருந்த வாக்கி டாக்கியில் இருந்து சர் புர் கிச் ஷ் என்ற சத்தத்திற்கு மத்தியில் போலீஸ்காரர்களின் குரலும் கேட்டுக் கொண்டிருந்தது. அவன் எங்களிடம் அதிகம் பேச விரும்பவில்லை. கால் கடுக்க நின்றுப் பார்த்தும் பயனில்லாமல் பிறகு நாங்களே ஒரு ஓரமாக கிடந்த ஒரு பெஞ்சில் போய் உக்கார்ந்தோம். தலை உடல் உடைகளில் தண்ணீர் வடித்திருந்தது.

நான், பனியன் க்ளோத்-ஆல் ஆன ட்ராக் சூட்-ம் கழுத்துப் பட்டை இல்லாத பனியனும் அணிந்திருந்தேன். மழையில் நனைதிருந்ததால் என் பேன்ட் உடலோடு ஒட்டி, குளிரில் சுருங்கிய என் ஆண்குறி வெளியே தெரியும்படி இருந்தது. எங்கள் ஐந்து பேரிலும் நான் கொஞ்சம் பார்க்க அழகாக இருப்பேன். மட்டுமல்லாமல் அவர்களில் நான் மட்டும் தான் பொறியியல் படித்துக் கொண்டிருந்த படித்த பையன். அந்த S.I எங்களை விசாரிக்கும் போதே என்னை தான் அதிகம் பார்த்து பேசினான். அவன் என்னையும், மழையில் நனைந்த ஈரத்தில் உடலோடு ஒட்டிபோயிருந்த என் பேன்ட் வழியாக எனது ஆண்குறியையும் பார்த்த விதம் எனக்கு கொஞ்சம் புரிந்துவிட்டது.

நாங்கள் அனைவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தோம். அவன் அங்கும் இங்குமாக செல்லும் போதெல்லாம் நான் அவனை பார்ப்பதும் அவன் என்னை பார்ப்பதுமாக இருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து S.I என்ன நினைத்தானோ தெரியவில்லை கையில் சில சாட் பேப்பர்களுடன் எங்களிடம் வந்து, "வீட்டில் தேடுவாங்க இல்ல. வேணும்னா நீங்க மூணு பேரும் (கணேஷ், பிரபு, அன்பு) போங்க. நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க, உங்களுக்கு ஒரு வேலை தரேன்" என்று என்னையும், ரவியையும் (பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவன்) அங்கே இருக்கச் சொன்னான். எங்கள் இருவரையும் கூடவே விட்டுவிடும் படி எல்லோரும் சேர்ந்து கெஞ்சினோம். ஆனால் நான் கொஞ்சம் அமைதியாகவே இருந்தேன். "ஒண்ணும் பண்ண மாட்டேன். ஒரு ஹெல்ப் தான்னு நினச்சிக்கோங்க" என்றுச் சொல்லி கையில் எடுத்து வைத்திருந்த சாட் பேப்பர்களை மேசையில் வைத்தான். "இந்த ரோடு மேப்பை இந்த அட்டையில் பெருசா வரையணும், வேணும்னா நானே கொண்டு வீட்ல விட்டுடுறேன்" என்று என்னைப் பார்த்து சொன்னான். கிட்டத்தட்ட அவன் என்ன நினைக்கிறான் என்பதை நான் உறுதியாக புரிந்துக்கொண்டு விட்டேன்.

அதனால், நான் என் நண்பர்களிடம் "நாங்க வரைஞ்சி கொடுத்துட்டு வரோம்டா. இல்லனா அவரு யாரையும் வீட்டுக்கு விட மாட்டாரு. நீங்க போங்க, போன் வந்தா உங்க வீட்ல தங்கிட்டேன்னு சொல்லு. போலீஸ்ல மாட்டினத யார்கிட்டயும் சொல்லிடாதிங்கடா" என்று மெதுவாக கிசு கிசுத்து அவர்கள் மூவரையும் போகச் சொன்னேன். "உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு எப்படிடா போக" என்று ஒருத்தன் செண்டிமெண்ட் போட, அதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் S.I யின் பார்வையும், நடவடிக்கையும் எனக்குள் ஆண்மையைத் தூண்டிக் கொண்டிருந்தது. என் சிறிய முலைக் காம்புகள் இரண்டும் விறைத்து இருந்தது.

மணி 1 தாண்டியிருந்தது. மழை மீண்டும் '' வென அடித்துப் பெய்து கொண்டிருந்தது. நானும், ரவியும் S.I யின் அறையில் மேசைக்கு பக்கத்தில் நீளமாக போடப்பட்டிருந்த பெஞ்ச்-யில் இருந்துக் கொண்டு ரோடு மேப் வரைய ஆரம்பித்தோம். மற்ற மூன்று பேரும் ரூமுக்கு வெளியே கிடந்த பெஞ்சில் இருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் S.I யும் எங்களோடு அமர்ந்துக் கொண்டு சில படங்களை வரைய ஆரம்பித்தான். அப்படியே கொஞ்சம் பேச ஆரம்பித்து பின்னர் வரைவதும் பேசுவதுமாக நேரம் சென்றது. ஆனால் ரவி அறியாது எங்களின் பார்வையின் வீரியம் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்தப் பார்வையில் குளிரில் சுருங்கிக் கிடந்த என் ஆண்குறியும் எழும்பி எழும்பி அடங்கியது. இளம் S.I என்றால் அவன் உடல் அழகை சொல்லவா வேண்டும்! கட்டுமஸ்தான முறுக்கேறிய உடம்பு, போலீஸ் கட்டிங் ஹேர் ஸ்டைல் என்று  பார்க்க செக்ஸ்சியாக இருந்தான். எங்களின் பேச்சு நட்பு ரீதியானதாக மிக நெருக்கம் ஆனது. ஆனால் ஒன்று செய்ய முடியாத நிலை.

சிறிது நேரம் கழித்து S.I அவனுடைய  செயரிலிருந்து எழுந்து என் இடது பக்கத்தில் வந்து நின்று என் விலா எழும்பு பக்கத்தில் அவனது ஆண்குறியை வைத்து உரசிக் கொண்டிருந்தான். படம் வரைவதை பற்றி சொல்லுவது போல என் பின்னே சாய்ந்து மேலும் மேலும் என்னை உரசிக் கொண்டிருந்தான். ரவியை நினைத்து எனக்கு கொஞ்சம் பயம் இருந்ததால் நான் மறுப்பு தெரிவிப்பது போல உடலை சற்று விலக்கினேன். அதன் பிறகு என் பக்கத்திலே அமர்ந்து நான் வரைவதை பார்த்துக் கொண்டிருந்தான். என் பக்கத்தில் வந்து அமர்ந்ததும் என்னிடம் மேசையை ஒட்டி இருக்கும்படி கையால் என்னை அழுத்தி உள்ளே தள்ளினான். நானும் என் தொடை வரைக்கும் மேசைக்கு அடியில் இருக்கும்படி நெருங்கி இருந்தேன். மெதுவாக என் தொடையில் கை வைத்தான். பின்பு கை மெதுவாக என் ஆண்குறியைத் தொட்டது. கை வைத்ததுமே என் ஆண்குறி ஜட்டிக்குள் அடங்காமல் நின்றது. எனக்கு காமம் தலைக்கேறி என்னால ஒழுங்காக படம் வரைய முடியவில்லை. S.I என்னை விடுவதாக இல்லை. ஆனால் கவலை அதுவல்ல, வெளியே என் நண்பர்கள்; பக்கத்திலே ரவி; யாருக்காவது இது தெரிந்து விட்டால்?
நான் ரவியிடம் "அவங்க எல்லாம் என்ன செய்றாங்கன்னு பாத்துட்டு வா" என்று சொன்னேன். அவனும் உடனே எழுந்து சென்று விட்டான். "நீ சரியான ஆளு தான்" என்பது போல என்னைப் பார்த்து S.I தலையை ஆட்டினார். ரவி வெளியே சென்றதும் நான் எதிர்பார்க்காமலே சட்டென்று என்னைப் பிடித்து உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டார்.

பிடிச்சிருக்கா? உன்ன கடிச்சி சாப்பிடனும் போல இருக்கு. காவல் போனவங்க இப்போ வந்துருவாங்க, பசங்க வேற இருக்காங்க. இனி எப்போ மீட் பண்ணலாம்?... என்று பேசிக் கொண்டே சென்றார். நான் பதில் ஏதும் சொல்லாவிட்டாலும் அவர் என்னை அங்கங்கே தொட்டு, பிசைந்து, முத்தமிட்டுக் கொண்டிருந்ததில் லயித்திருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் என் ஆண்குறியை கசக்கியிருந்தால் எனக்கு தண்ணி வந்து விடுகிற நிலைமையில் இருந்தேன். திடிரென்று ரவி வந்த சத்தம் கேட்டு என்னிடமிருந்து விலகினார்.

காவலுக்கு சென்ற போலீசாரும் வந்திருந்தனர். வரைபடமும் முடியும் தருவாயில் இருந்தது. மொபைல் எண்ணை மட்டும் பரிமாறிக் கொண்டு நாங்கள் வீடு திரும்பினோம், S.I அவருடைய குடியிருப்புக்கு கிளம்பினார்.